பெற்ற மகனுக்கு கொ ள்ளி வைத்த தாயின் கதறல்..!! பாதி எ ரிந்த நிலையில் கிடந்த இளைஞரின் ச டலம்! எந்த தாய்க்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது..! வெளியான காட்சி – cinefeeds
Connect with us

Uncategorized

பெற்ற மகனுக்கு கொ ள்ளி வைத்த தாயின் கதறல்..!! பாதி எ ரிந்த நிலையில் கிடந்த இளைஞரின் ச டலம்! எந்த தாய்க்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது..! வெளியான காட்சி

Published

on

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த கற்பககுமார் என்ற இளைஞர் ஒருவர் விபத்தில் இறந்துவிட மாற்று சமூகத்தினர் அவரின் உடலை பொது சுடுகாட்டில் தகன மேடையில் தகனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சுடுகாட்டின் தகன மேடையில் கீழேயே உடலை வைத்து எ ரித்த போது பாதி உடல் மட்டுமே எ ரிந்த நிலையில், மீதி உடலை இளைஞரின் தாயாரே எ ரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து கற்பககுமாரின் தாயார் கூறுகையில், ‘தஞ்சாவூரில் சலூன் கடை நடத்தி வரும் என் மகன் கடை மூடப்பட்டு பல நாட்களான நிலையில் அதை பார்க்க சென்ற போது வி பத்து ஒன்றில் சிக்கி உ யிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை எ ரிக்க வேண்டி பொது சுடுகாட்டில் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்து எ ரிப்பதற்கு தயாரான நிலையில், வேற்று சமூகத்தினர் வந்து அடுக்கிவைத்திருந்த கட்டைகளை கீழே தூ க்கி வீசி தகனத்திற்கு சம்மதிக்காமல் ச ண்டை யிட்டுள்ளனர். பொது சுடுகாட்டில் எங்களுக்கு இடமில்லையா என கேட்ட போது, தா ழ்ந்த ஜா தியை சேர்ந்த நீங்கள் எங்களை எதிர்த்து பேசுகிறீர்களா என கூறி தகாத வார்த்தைகளில் தி ட்டியதுடன் தா க்க முயன்றுள்ளனர்.

இதுகுறித்து பொலிசில் புகாரளித்தும் எந்த பயனுமில்லை. இதனால் வேறு வழியில்லாமல் உடலை கீழே வைத்து அவசர அவசரமாக எ ரித்து ள்ளனர். ஆனால் அடுத்த நாள் என் மகன் உடல் பாதி மட்டும் எ ரிந்து கிடப்பதாக என சிலர் சொல்லிய நிலையில் பதறியடித்து கொண்டு சு டுகாட் டிற்கு ஓடினேன்.

Advertisement

பெண்கள் செல்லக்கூடாது என சிலர் தடுத்த போதும் அதனை ஏற்காமல் அங்கு சென்றேன். அழுதுகொண்டே என் மகனின் உடலுக்கு கொ ள்ளி வைத்தேன். பெற்ற மகனுக்கு தாயே கொ ல்லி வைத்த துயரம் எங்காவது நடந்தது உண்டா?’ என கூறி க தறி அழுதுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in