17 வயதில் காதலில் வி ழுந்த மாணவி..! பின்னர் நடந்த வி பரீ தம்..! – cinefeeds
Connect with us

Uncategorized

17 வயதில் காதலில் வி ழுந்த மாணவி..! பின்னர் நடந்த வி பரீ தம்..!

Published

on

தமிழகத்தில் கல்லூரி மாணவியை வீடியோ எடுத்து இளைஞன் மி.ர.ட்.டி.ய.தா.ல் அவர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் வேம்பனூர் சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பாக்கியலட்சுமி (17). புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

Advertisement

இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் கு.தி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டார். இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வி.சாரணை நடத்தினார்கள்.

பின்னர் மா ணவியின் உ.ட.லை மீ.ட்.டு பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நேற்று பி ரேத ப ரிசோ தனை முடித்து உ.ட.ல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

வி சாரணையில், பாக்கியலட்சுமி த.ற்.கொ.லை செ.ய்.வ.த.ற்.கு முன், ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த கடிதத்தில், எனது செல்போனில் பிரியா என்ற பெயரில் உள்ள ஒருவன் தான் தன்னுடைய இ.ற.ப்.பி.ற்.கு காரணம்.

எனது நிலை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து மா.ணவி செல்போனை கைப்பற்றி பொலிசார் ஆய்வு செய்த போது, மா ணவி ஒரு வாலிபரை காதலித்து வந்ததும்,

Advertisement

தற்போது, அவர் அந்த வாலிபரை ஒதுக்கியதும், அதனால், ஆ.த்.தி.ர.ம் அடைந்த அந்த வாலிபர், மாணவியும், தானும் ஒன்றாக இருந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மி.ர.ட்.டி.ய.தா.ல்,

அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதும், தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மா ணவியை த.ற்.கொ.லை.க்.கு தூ.ண்.டி.ய வாலிபர் யார் என வி சாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in