LATEST NEWS
“நான் இருக்கேன் தம்பி..!” ராணுவ வீரரின் கண்ணீரைப் பார்த்த கமாண்டர் செய்த நெகிழ்ச்சியான காரியம்… இணையத்தில் வைரலாகும் உருக்கமான வைரல் வீடியோ!
இந்தோனேசிய ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவின்போது, வீரர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் மகிழ்ச்சியுடன் ஒன்றிணைந்தனர். ஆனால், தனது குடும்பத்திலிருந்து யாரும் வரவில்லை என்பதால் அந்த வீரர் மட்டும் சோகத்துடன் தனியாக நின்றுகொண்டிருந்தார்.
في مراسم ختام التدريب لجنود الجيش الاندونيسي اجتمع الجنود مع عائلاتهم واحبابهم إلا جندي واحد بقي واقف بمفرده لأنه لم يحضر أحد من عائلته
لاحظ قائده الموقف من بعيد وتوجه له، كان الجندي متماسكا في البدايه لكنه انهار بالبكاء بمجرد ان احتضنه القائد وقام بمواساته pic.twitter.com/jzlDKJQQQr— Saif (@diol2n) August 13, 2026
தொலைவில் இருந்து இதைக் கவனித்த அவரது கமாண்டர் அவரிடம் சென்று ஆறுதல் கூறினார். ஆரம்பத்தில் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்ற அந்த வீரர், கமாண்டர் தன்னைத் தழுவி அரவணைத்துக் கொண்ட அந்தத் தருணத்தில் தனது துக்கத்தைத் தாங்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுது தன் சோகத்தை வெளிப்படுத்தினார். இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது இணையத்தில் பலரையும் கண்கலங்க வைத்து வைரலாகி வருகிறது.
