கடிதம் எழுதி வைத்துவிட்டு, இரண்டு ம கள்க ளுடன் தா ய் எடுத்த வி பரீ த முடிவு..! பெரும் சோ கத்தை ஏ ற்ப டுத்திய சம்ப வம்..! – cinefeeds
Connect with us

Uncategorized

கடிதம் எழுதி வைத்துவிட்டு, இரண்டு ம கள்க ளுடன் தா ய் எடுத்த வி பரீ த முடிவு..! பெரும் சோ கத்தை ஏ ற்ப டுத்திய சம்ப வம்..!

Published

on

திருச்சியைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் கட்டட ஒப்பந்தக்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு வளர்மதி(38) என்ற மனைவியும், அகிலா ((20) மற்றும் ப்ரீத்தி (17) என்று இரண்டு மகள்களும் உள்ளனர். இந் நிலையில், அருண்பாண்டியனுக்குத் தலையில் க ட்டி இருந்ததால், அவர் மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதன் காரணமாக அகிலா தன் குழந்தைகளுடன் மதுரையில் இருக்கும் மலைச்சாமிபுரம் பகுதிக்குக் குடிபெயர்ந்தார்.

Advertisement

அருண்பாண்டியனுக்கு தொடர்ந்து சிகிச்சை அ ளித்து வந்த நிலையில், அவர் கடந்த மாதம் சிகிச்சை பலனளிக்காமல் உ யிரி ழந்தார்.

இவர் உ யிரி ழந்த தைய டுத்து, அவரது மனைவி வளர்மதி, மகள்கள் அகிலா மற்றும் ப்ரீத்தி ஆகிய மூவரும் தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டனர். அவர்கள் மட்டுமின்றி, வளர்த்து வந்த செல்ல நாயையும் விட்டு விட மனமில்லாமல் அதற்கும் வி ஷ ம் வைத்து கொ ன் று ள் ள ன ர்.

Advertisement

உ யி ரை மா ய்த் துக் கொ ள்வ தற்கு முன்பு அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தில், எங்க அப்பாவ விட்டுட்டு எங்களாள இருக்க முடியல. நாங்கள் அப்பாகிட்ட போறோம்.

அருண் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் எங்களுக்கு இ று திச் ச ட ங்கு செய்யக்கூடாது. அருண் சம்பாதித்த சொத்தை உரிமை கொண்டாட அருண் குடும்பத்து உரிமை இல்லை.

Advertisement

யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, தங்களிடம் உள்ள நகை மற்றும் பணங்களை குறிப்பிட்டு வீட்டில் வைத்துவிட்டு இம் முடிவை எடுத்துள்ளனர். இது குறித்து தக வல றிந்த, காவல்துறையினர் உ டல் க ளை மீ ட் டு வி சார ணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in