அடுத்தடுத்து 8 திருமணங்கள்… ம.னை.வி மற்றும் ம.களை மி.ர.ட்டி நபர் செ.ய்.த கொ.டூ.ரம்..! – cinefeeds
Connect with us

Uncategorized

அடுத்தடுத்து 8 திருமணங்கள்… ம.னை.வி மற்றும் ம.களை மி.ர.ட்டி நபர் செ.ய்.த கொ.டூ.ரம்..!

Published

on

இந்தியாவின் ஆந்திரா மா.நி.லத்தில் அடுத்தடுத்து 8 திருமணம் செ.ய்.து கொ.ண்.ட நபர், சொந்த மகள் மற்றும் ம.னை.வி.யை மி.ர.ட்டி பா.லி.யல் தொ.ழி.லுக்கு க.ட்.டா.ய.ப்படுத்திய ச.ம்.ப.வம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டணம் பகுதியை சேர்ந்த அருண் குமார் என்பவருக்கு பா.லி.ய.ல் தொ.ழி.ல் மற்றும் போ.தை ம.ரு.ந்.து கு.ம்.ப.லு.டன் தொடர்பு உள்ளது.

இவர் க.த்.தி மற்றும் து.ப்.பா.க்.கியை காட்டி மி.ர.ட்.டி, பெ.ண்.களை தமக்கு பணிய வைத்துள்ளார். மட்டுமின்றி தனது முதல் தாரத்தின் ம.க.ளை பா.லி.யல் தொ.ழி.லு.க்கு கட்டாயப்படுத்தியதாகவும் அவர் மீது கு.ற்.ற.ச்.சா.ட்டு உள்ளது. மேலும், தமது முதல் ம.னை.வி கீதாஞ்சலி, இரண்டாவதாக தி.ரு.ம.ணம் செ.ய்.து கொ.ண்.ட லட்சுமி ஆகியோரை கொ.லை செ.ய்.து விடுவதாக மி.ர.ட்.டி பா.லி.ய.ல் தொழிலில் ஈ.டு.ப.டு.த்.தி.யு.ள்.ளார்.

Advertisement

அருண் குமார் மொத்தம் 8 திருமணம் செ.ய்.து கொ.ண்.ட.துடன், அதில் அனைவரையும் மி.ர.ட்.டி பா.லி.யல் தொ.ழி.லி.ல் ஈ.டு.பட க.ட்.டா.ய.ப்.படுத்தி வந்துள்ளார். ஒருகட்டத்தில் பொ.று.மை இ.ழ.ந்த கீதாஞ்சலி மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் கடந்த மாதம் பொ.லி.சாரை அணுகி, கணவன் அருண் குமார் பெயரில் பு.கா.ர் அளித்துள்ளனர். மட்டுமின்றி, க.ண.வரால் தங்கள் உ.யி.ரு.க்கு ஆ.ப.த்து இருப்பதாகவும் அந்த பு.கா.ரில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் உள்ளூர் பொ.லி.சா.ரு.க்கு அருண் குமாருக்கும் தொடர்பு இருப்பதால், அவர்கள் அருண் குமார் மீ.தா.ன பு.கா.ரில் நடவடிக்கை எடுக்க ம.று.த்.துள்ளனர். பொ.லி.சா.ரி.டம் பு.கா.ர் அ.ளி.ப்பதால் எந்த பயனும் இருக்காது என அருண் குமாரே, தமது இரு ம.னை.வி.களையும் மி.ர.ட்.டியுள்ளார். மேலும், அருண் குமார் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட.தில் ஒ.ரு.வர் மா.ய.மான வி.வ.கா.ர.த்தில், அருண் குமாருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் பு.கா.ரி.ல் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

உள்ளூர் பொ.லி.சா.ர் அருண் குமார் மீ.து வ.ழ.க்.குப் ப.திய ம.று.த்.து வந்த நிலையில், கீதாஞ்சலி மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் மகளிர் ஆணையம் முன்பு தங்கள் கு.ற்.ற.ச்சா.ட்டை முன்வைத்தனர். இதனையடுத்து அவர்கள் இந்த வி.வ.கா.ரத்தை மா.ந.கர பொ.லி.ஸ் த.லை.வர் மனிஷ் குமார் என்பவர் பார்வைக்கு கொண்டு சென்றனர். மட்டுமின்றி, அருண் குமாரால் பா.தி.க்.க.ப்பட்ட பெ.ண்.கள், பேசி ப.தி.வு செ.ய்.த ஓ.டி.யோ செ.ய்.தி.யை.யும் பொ.லி.ஸ் த.லை.வருக்கு அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்தே, உள்ளூர் பொ.லி.சா.ர் அருண் குமார் மீ.து வ.ழ.க்.குப் ப.தி.ய முன்வந்துள்ளனர். மேலும், அருண் குமார் உடனடியாக கை.து செ.ய்.ய.ப்.பட வேண்டும் எனவும் மனிஷ் குமார் உ.த்.த.ரவிட்டுள்ளார்.

Advertisement

இதனிடையே, மா.நி.ல பொ.லி.ஸ் த.லை..வரும் இந்த வி.வ.கா.ர.த்.தில் உ.ட.னடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அருண் குமாருக்கு ஆ.த.ர.வாக, அவர் மீ.து நடவடிக்கை எ.டு.க்.க த.வ.றிய உள்ளூர் பொ.லி.சார் மீ.தும் நடவடிக்கை பா.யும் என கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in