Uncategorized
நட்பாக பழகிய கல்லூரி..” முதலாம் ஆண்டு மாணவி”.. ‘தொடக் கூடாத இடத்தில் தொட்டு வருடிய 25வயது இளைஞர்’..! பின்னர் நடந்த அசம்பாவிதம்’… திருமங்கலம் பரப்பரப்பு…?

மதுரையை அடுத்து உள்ளார் திருமங்கலம் பகுதியில் இருக்கும் சமத்துவபுரம் உள்ளது இங்கு வசித்துவருபவர் சிலம்பரன் (25) இவர் தனியார் செல் போன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.மேலும் சமத்துவபுரம் அருகே உள்ள கட்ராம்பட்டி என்னும் ஊரில் சிலம்பரசனின் உறவினர் வீடு உள்ளது. அதற்காக அடிக்கடி அந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம்.
அந்தவகையில் கட்ராம்பட்டிக்கு செல்லும் போது அதே ஊரை சேர்ந்த 17வயதான கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவியுடன் பழகி வந்தார் பின்னர் இப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து மேலும் சிலம்பரசன் கல்லூரி பெண்ணை காதலிப்பதக்க கூறிவந்தார்.
இதனை மறுத்துவந்தார் அந்த கல்லூரி பெண் பின்னர் மீண்டும் , மீண்டும் அந்த கல்லூரி பெண்ணுடன் பழகி பாலியல் ரீதியாக தொடர்ந்து அத்து மீறல் செய்துவந்தார்.
இதனால் மனரீதியாக பாதிக்கப்பட்ட அப்பெண் துணைக்கு நடந்து வரும் இந்த கொடுமைகளை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தினால் பின்னர் கட்ராம்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த பேரில் இளைஞர் சிலம்பரசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.