மகளைப் பிரியும் போது சர்ச்சில் கண்ணீர் விட்டு கதறி அழுத விஜய் ஆண்டனி மனைவி.. அனைவரையும் கலங்க வைக்கும் ஆடியோ..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

மகளைப் பிரியும் போது சர்ச்சில் கண்ணீர் விட்டு கதறி அழுத விஜய் ஆண்டனி மனைவி.. அனைவரையும் கலங்க வைக்கும் ஆடியோ..!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் இவரது திரை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அவரைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இவர் கொடுத்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு மீரா மற்றும் லாரா என்ற இரண்டு மகள்கள் உள்ளன. அதில் மூத்த மகளான மீரா சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அவரின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று இதுவரை உறுதியாக தெரியவில்லை. விஜய் ஆண்டனியின் மகள் உடலுக்கு திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து மீராவின் உடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மீராவின் இறுதி சடங்கின்போது அவரின் உடலை கட்டிப்பிடித்து விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா கதறி அழுத ஆடியோ தற்போது வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

Advertisement