Uncategorized
திருமணமான ஒரு மாதத்தில் கழிவறைக்கு சென்ற புதுப் பெண்ணுக்கு நே ர்ந்த வி பரீ தம்..! சோ கத் தில் ஆ ழ்த் திய நி கழ் வு..!
இந்தியாவில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் கழிவறையில் தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டுள்ளார். சித்தூரை சேர்ந்தவர் சைதன்யா.
இளம்பெண்ணான இவருக்கும் தங்கவேல் (29) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் திகதி திருமணம் நடந்தது. ஆனால் இந்த திருமணத்தில் சைதன்யாவுக்கு விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறது.
இதையடுத்து என்னை ஏன் க ட்டா யப்ப டுத்தி ம ண ந்து கொண்டீர்கள் என கணவரிடம் சைதன்யா ச ண் டை போ ட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் கணவர் வீட்டு க ழி ப்ப றை யில் சைதன்யா தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டார். இந்த தகவலை கேட்ட அவர் குடும்பத்தார் கோ பம டைந்து தங்கவேல் வீட்டை அ டி த் து நொ று க் கி னா ர் க ள்.
மேலும் வீட்டில் இருந்த பொருட்களையும் சே தப்ப டுத்தி னார்கள். இது தொடர்பான புகாரின் பேரில் பொ லிசார் வழக்குப்பதிவு செய்து வி சார ணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் கழிவறையில் தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்ட சம்பவம் அப் பகுதி மக்களை சோ கத் தில் ஆ ழ்த் தியு ள்ளது.
