TRENDING
‘கணவருக்கு தெரியாமல் 15 வருடமாக’…? “குளியலறையில் மனைவி செய்து வரும் விரும்பத்தகாத “செயல் …!!! கணவர் கண்ட அதிர்ச்சி காட்சி …
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் லிசா ஆண்டர்சன். அவருக்கு வயது 44 . லிசா 5 குழந்தைகளுக்கு தாயானவள் . இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு இவர் அந்த குழந்தைக்கு உபயோகிக்கும் டால்க்கம் பௌடரின் வாசனை பிடித்து இருந்ததால் அவர் கணவருக்கு தெரியாமல் குளியலறையில் சென்று டால்க்கம் பௌடரை சாப்பிட்டார் .அதன் சுவை அவருக்கு பிடித்து இருந்ததால் அப்பொழுதிலிருந்து அவர் ஒரு நாளைக்கு 200 கிராம் டால்க்கம் பௌடரை சாப்பிட்டு வருகிறார் . தினமும் அரை மணிநேரத்திற்கு ஒரு முறை குளியல் அறைக்கு சென்று டால்க்கம் பௌடரை சாப்பிடுவாராம் லிசா .
இப்படியே 15 ஆண்டுகளாக அவர் டால்க்கம் பௌடரை சாப்பிட்டு வருகிறாள் . இதுவரை இத்தனை ஆண்டுகளாக அவர் மொத்தமாக டால்க்கம் பௌடர் சாப்பிட செலவு செய்த பணம் 8000 பவுண்டுகள் ஆகும் . அதாவது நம் நாடு பணத்திற்கு ஒப்பிட்டு பார்த்தால் 7 .5 லட்சம் ஆகும்.இப்படி அவர் சாப்பிடும் டால்க்கம் பௌடரை அவர் கணவருக்கு தெரியாமல் பார்த்து கொண்டாலும் ஒரு நாள் கணவரிடம் மாட்டிக்கொண்டால் லிசா . அதனை பார்த்த கணவர் அதிர்ச்சியடைந்து உடனே மருத்துவரிடம் அழைத்து சென்றார் .
அப்பொழது பரிசோதித்த மருத்துவர்கள் டால்க்கம் பௌடரை பொதுவாக சுவாசித்தாலே உடல் உபாதைகள் ஏற்படும். ஆனால் இவர் இத்தனை வருடமாக சாப்பிடுவதில் இவருக்கு உடல் உபாதைகள் எதுவும் ஏற்படவில்லை. அதனால் இவருக்கு உடலில் எதாவது இரும்பு சத்து குறைபாடோ அல்லது புதிய நோய்தாக்கி இருக்கலாம் .அது தான் இவரை இப்படி டால்க்கம் பௌடரை சாப்பிட வைத்து உள்ளது என்று தெரிவித்தார்கள்.