ஒரு வருடமாக சொந்த வீட்டில் சிறுமிக்கு நடந்த கொடுமை ..!! மகளுக்கு AIDS பரப்பிய தந்தை ..?? ராட்சஷனாக வாழ்ந்த தந்தை… - cinefeeds
Connect with us

TRENDING

ஒரு வருடமாக சொந்த வீட்டில் சிறுமிக்கு நடந்த கொடுமை ..!! மகளுக்கு AIDS பரப்பிய தந்தை ..?? ராட்சஷனாக வாழ்ந்த தந்தை…

Published

on

பெற்ற தந்தையே தான் மகளை ஒரு வருடமாக குடித்து விட்டு பாலியல் செய்த வழக்கில் தந்தையை சாகும் வரை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரை சேர்ந்த குமார்(37) இவரது மனைவி இறந்துவிட்டால் . இவருக்கு ஒரு மகள் உள்ளாள் அவளுக்கு வயது 10 . அவள் சில மாதங்களாக பள்ளிக்கு வரும்பொழுது அவளது நடவடிக்கையில் மாற்றங்கள் தெரிகிறது .மேலும் உடல் நிலை சரியில்லாதவள் போல் காண பட்டாள். அதனால் அவளது ஆசிரியை அவளிடம் விசாரிக்கையில் .

தனது தந்தை ஒரு வருடமாக இரவில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து என்னிடம் பாலியல் வன்கொடுமை செய்வர் அதனால் எனக்கு உடல் நிலை சரியில்லை. மேலும் அவரிடம் நான் மாறுதல் என்னை அடித்து துன்புறுத்துவார். மேலும் இதனைப்பற்றி நான் யாரிடமாவது சொன்னால் என்னை கொன்று விடுவதாக மிரட்டிக்கொண்டுவருவர் என்று ஆசிரியையிடம் தெரிவித்தால். இதனை கேட்ட ஆசிரியை அதிர்ச்சியில் பள்ளி மேலாளர்களிடம் தெரிவித்து அவர்கள் காவல்நிலையத்திற்கு புகார் கொடுத்து தற்பொழுது சிறுமியை மீட்டு குழந்தைகள் காப்பகத்திற்கு பாதுகாப்பாக அனுப்பிவிட்டனர்.

Advertisement

மேலும் தந்தை குமாருக்கு 4 ஆயுள் கால தண்டனையும் மேலும் சிறுமியை அடித்து துன்புறுத்தியதற்கு 6 கால தண்டனையும் மேலும் 4500 ரூபாய் கட்டணமும் கொடுத்து தீர்ப்பளித்தார் .அதாவது சாகும் வரை சிறையில் தண்டனை. மேலும் அந்த சிறுமியை பரிசோதித்து பார்த்ததில் தந்தைக்கு இருந்த எய்ட்ஸ் மகளுக்கும் வந்து உள்ளதால் அவளை காப்பாற்ற தீவிர சிகிச்சையில் சிகிச்சை அளிக்க பட்டுவருகிறது. மேலும் சிறுமியின் பாதுகாப்பிற்காக 5 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in