TRENDING
‘மனைவியை பிரிந்த தவிர்ப்பு’.. கை,கால்களை கட்டி..? ‘தொடர்ந்து நடந்த உறவு 35-வயது வாலிபருக்கு’…. “இறையான 7ம் வகுப்பு மாணவி”…
தமிழ்நாடு , கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி . இவருக்கு வயது 36 . இவர் கடந்த 5 ஆண்டுகளாக தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு திருமணம் நடந்து இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளது . தனியே வாழ்ந்து வரும் சுப்பிரமணி அவர் வசித்து அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை அடிக்கடி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
மேலும் அந்த சிறுமி அவரிடம் வர முரடு பிடித்தல் அவளை தூங்கி சென்று கையை கட்டிப்போட்டு வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். மேலும் இதனை பற்றி வெளியில் யாரிடமாவது கூறினால் உன்னை கொன்று விடுவேன் என்று கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் சொல்லாமல் அவன் தன்னை சீரழித்து கொண்டு இருக்கிறான் என்பதை அறியாமல் இருந்து உள்ளாள்.
மேலும் இப்படி இருக்க ஒரு நாள் சிறுமியின் நெருங்கிய தோழி ஒருவர் உன்னிடம் மாற்றம் இருக்கிறது நீ எதோ கண்டு அச்சத்துடன் இருக்கிறாய் என்று கேக்கையில் சிறுமி நடந்ததை யாரிடமும் சொல்லாதே என்று சுப்புரமணி செய்வதை தான் தோழியிடம் கூறிஉள்ளார். அதிர்ச்சியில் சிறுமியின் தோழி சிறுமியின் பெற்றோரிடம் இதனை தெரிவிக்க அவர்கள் அதிர்ச்சியில் போலீசிடம் புகார் அளித்து இருந்தார்கள் . புகாரின் அடிப்படையில் தலை மறைவாகிருந்த சுப்பிரமணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.