ஆளாளுக்கு “ஒன்னு அழகு நிலையத்தில் நடந்த வியாபாரம்”..! ‘நூதன முறையில் நடந்த விபச்சாரம்’…? சிக்கிய அழகிகள்..! - cinefeeds
Connect with us

TRENDING

ஆளாளுக்கு “ஒன்னு அழகு நிலையத்தில் நடந்த வியாபாரம்”..! ‘நூதன முறையில் நடந்த விபச்சாரம்’…? சிக்கிய அழகிகள்..!

Published

on

பெண்கள் அழகு நிலையத்தில் விபச்சாரம் நடப்பதாக கூறி கைது செய்து அவரைகளை விடுவிக்க 6 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய போலீஸ் ..இந்த சம்பவம் பரபரப்பானது கர்நாடகாவில் .கர்நாடகா மாநிலம் பெங்களூரு கஸ்தூரிபா நகரில் அழகு நிலையம் நடத்தி வருகிறார் சண்டா(31). இந்த அழகு நிலையில் 4 ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த அழகு நிலையம் கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வருகிறது. மேலும் இதன் உரிமையாளர் சண்டா அழகு செய்யும் சில பொருட்கள் வாங்க வெளியே சென்ற தருணத்தில் மப்டியில் 4 போலீசார் உள்ளே நுழைந்து இங்கு விபச்சாரம் நடந்து கொண்டு இருக்கிறது என்று சொல்லி .அங்கு வேலை செய்த 4 பெண்களையும் கைது செய்து .

மேலும் அழகு நிலையத்தை திறக்கக்கூடாது என்று சொல்லி சீல் வைத்துவிட்டு சென்று உள்ளார். இதனை அறிந்த உரிமையாளர் சண்டா காவல் நிலையம் சென்று கேட்கையில் நீங்க 6 லட்சம் பணம் கொடுத்தால்தான் இவர்களை வெளியே விடுவேன் என்று மிரட்டி உள்ளார் .அதனால் 4 ஊ ழியர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு கையில் இருக்கும் 2 லட்சம் பணத்தை போலீஸ் அதிகாரியிடம் கொடுத்து விட்டு அந்த 4 பெண்களை மட்டும் மீட்டு வந்து இருக்கிறார் சண்டா .

Advertisement

மேலும் அவர் எனது கடையை திறக்க வேண்டும் நங்கள் எந்த ஒரு விபச்சாரமும் செய்ய வில்லை எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று லஞ்சம் வாங்கி போலீஸ் அதிகாரியின் மீது புகார் கொடுத்து உள்ளார் . இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கர்நாடக மாநிலத்தில்.

Advertisement
Continue Reading
Advertisement