LATEST NEWS
காதலில் விரிசல் ..?? விக்னேஷை தவிர்த்த நயன்தாரா .!!! பகிர் தகவல் …
நயன்தாரா மூன்றாவது முறையாக தற்பொழுது விக்னேஷ் சிவனுடன் காதலில் வளம் வந்து கொண்டு இருக்கிறார் . இவர்களின் காதல் உலக அளவில் பிரபலமாகி வருகிறது. அப்படி இருக்கும் இந்த காதல் ஜோடி நியூ இயர் கொண்டாட்டத்தில் சிறிது மனக்கசப்பு ஏற்பட்டது . அதற்கு காரணம் விக்னேஷ் மது அருந்தி விட்டு பைக் ஓட்டிக்கொண்டு நயன்தாராவிடம் வந்ததால் இருவரும் கொஞ்சம் மனக்கசப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நடிகை நயன்தார தற்பொழுது ஒரு மேடை விருதில் விக்னேஷ் சிவனை பற்றி கேட்டதற்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் அமைதியாக சென்று விட்டார் .மேலும் அவருடன் நடக்க விருக்கும் திருமணத்தை கேட்டதற்கு கூட பதில் அளிக்காமல் சென்று விட்டார். இதுபோல் இரண்டு இடத்தில் நடிகை நயன்தாரா காதலன் விக்னேஷ் சிவனைப்பற்றி சொல்லாமல் அந்த பேச்சை தவிர்ப்பது ரசிகர்களுக்கு சந்தேகத்தை எழுப்பி உள்ளது . இவர்கள் பிரிந்து விட்டனரா என்ற சந்தேகமமும் எழுந்து வருகிறது.