LATEST NEWS
‘அந்த இளைனர்கள் மட்டும் இல்லை என்றால்’…!என்னை உயிருடனே பார்த்திருக்க முடியாது? நெகிழ்ந்த பாடகி அனுராதா ஸ்ரீராம்..!
மாத்திற்கு ஒரு முறை வரும் பவுர்ணமி அன்று திருவண்ணாமலையை சுற்றிவரும் கிரிவலப்பாதையை சுற்றிவந்தால் நாம் என்னிய என்னங்கள் எல்லாம் நிறைவேறும் என்று கூறுவார்கள் அதிலும் வருடத்திற்கு ஒரு முறை மட்டும் வரும் கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமியில் திருவனாமலையில் உள்ள கிரிவலப்பாதையில் சுற்றி வந்தால் முன்ஜென்ம பாவங்கள் நாம் நினைத்து எல்லாம் நிறைவேறும்.
அந்தவகையில் பாடகி அனுராதா ஸ்ரீராம் கடந்த இறுதினங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை சாமி தரிசனம் செய்ய மலைமீது சென்றுள்ளார் அப்போது மிகவும் களைப்பாகவும் சோர்வடைந்த்துள்ளார். தன்னிலை தடுமாறி இருக்கும் போது சில இளைனர்கள் வந்து தம்மை அணுகி உதவி செய்தனர்.
நான் சாமி தர்சனம் செய்ய இன்னும் அரைமனு நேரம் செல்லவேண்டி இருக்கு என்னால் முடியவில்லை இந்தனை அறிந்த கடவுள் சில இளைஞர்களை அனுப்பி உதவி செய்தார்.
எவர் ஒருவர் இறைவன் மீது முழு நம்மிக்கை வைத்துள்ளார் அந்த இறைவன் அவர்களை கண்டிப்பாக கைவிடமாட்டார்.என்று கூறினார்