Uncategorized
நாளைக்கு முதல் இரவு…. ‘இன்று வெளியான மனைவியின்’… “ஆபாச படம்”…! ‘பரிதாவித்த புது-மாப்பிளை’..?

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனிதா என்பவருக்கும். பின்னர் அதே ஊரில் அரசு ஊழியராக இருக்கும் வசந்த என்பவருக்கும் கடந்த வருடம் ஜூன் 30ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது முடிந்தது. அதை தொடர்ந்து அடுத்த டிசம்பர் மாதம் திருமணமும் நடந்து முடிந்தது.
இரு வீட்டு பெற்றோர்களும் புது தம்பதிகளுக்கு டிசம்பர் 13ம் தேதி அன்று முதல் இரவு ஏற்பாடு செய்த்திருந்தனர். இந்தநிலையில் 10ம் தேதி அன்று ரமேஷ் என்பவரிடம் இருந்து புதுமாப்பிள்ளை செல்போனுக்கு சில புகைப்படங்களும், வீடியோக்களும் வந்துள்ளன.
அதை பார்த்த புது மாப்பிள்ளைக்கு அதிர்ச்சியானார். அதில் தன்னுடைய மனைவி வேறொரு நபருடன் நெருக்கமாக இருந்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் இருந்ததை பார்த்து மிகுந்த மனஉளைச்சலுக்கு சென்ற அவர், இதை பற்றி தன்னுடைய மனைவியுடன் கேட்டபோது அதற்கு மணப்பெண்; திருமணத்துக்கு முன்னதாக ரமேஷ் என்பவரை 7 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். என்னை கட்டாயப்படுத்தி உங்களுக்கு எனது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர்.
இந்த வீடியோ ,புகைப்படம் விஷயத்தை நீங்கள் வெளியில் சொன்னால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என புது மாப்பிளையை மிரட்டியுள்ளார். இதற்கிடையில் புதுமாப்பிளையின் வாட்சப் எண்ணுக்கு, அவருடைய மனைவியும், முன்னாள் காதலனும் தனிமையில் பேசிக்கொண்ட சேட்டிங்கின் ஸ்கிரீன் ஷாட் வந்துள்ளது. என்ன செய்வதுதென்று தெரியாமல் குழம்பிய புதுமாப்பிள்ளை உடனே அனைத்து ஆதாரங்களையும் எடுத்துக்கொண்டு காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்துவிட்டார்.
புகாரின் அடிப்படியில் விசாரணை செய்த காவல்துறையினர் , தனது மகள் வேறொருவரை காதலித்தது வந்ததை மறைத்துவிட்டு பெண்ணின் பெற்றோர்கள் ஒரு அப்பாவிக்கு திருமணம் செய்து வைத்திருப்பது மிகவும் குற்றம். இதையடுத்து நம்பிக்கை துரோகம் மற்றும் மிரட்டல் ஆகிய இரு வழக்குகளை பதிவு செய்த போலீசார் ரமேஷையும் கைது செய்து பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.