VIDEOS
இரவு நேரங்களில் நடுக்கடலில் இப்படி தான் தூங்குவாங்களா ..? இவங்களுக்கெல்லாம் ப யமாவே இருக்காது போல .,
நம் நாட்டில் பல திறமைமிக்க மாந்தர்கள் வாழ்ந்து கொண்டு இருகின்றனர் ,அதில் ஒரு சிலர் செய்யும் செயல்கள் மட்டுமே சாதனையை மாறுகின்றது ,இது போல் இவர்கள் கண்டுபிடிப்புகள் மறக்க முடியாத ஒன்றாய் மாறிவருகின்றன ,நம் தேவைகளுக்கு தயாரிக்கப்படும் ,
இது போன்ற கருவிகள் எல்லாத்துக்கும் பயன்படும் வகையில் நம் நாட்டு விஞ்ஞானிகள் வடிவமைத்து வருகின்றனர் ,இதில் பல்வேறு விதமான தொழில் நுட்பங்களை கொண்டு வடிவமைத்து வருகின்றனர் ,பல வித தேவைக்கு ஏற்றது போல்,இதனை மாற்றிக்கொள்ளும் பொருட்டு வடிவமைத்து வருகின்றனர் ,
அந்த வகையில் நடுக்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவவர்கள் , சோர்வடைந்த பின் இரவு நேரங்களில் எப்படி உறங்குவார்கள் என்று நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம் , வீட்டில் உறங்குவது போலவே அந்த படகில் சிறு பாயை விரித்து அதன் மேல் மிக எளிமையாக உறங்குகின்றனர் , இந்த விஷயத்தை நாம் யாரும் யோசித்திருக்க மாட்டோம் .,
