இவங்க குரல்ல இந்த பாடலை எத்தனை தடவ வேணுனாலும் கேட்டுகிட்டே இருக்கலாம் போல !! நெஞ்சை உருக வைக்கும் அற்புத குரல் . – cinefeeds
Connect with us

VIDEOS

இவங்க குரல்ல இந்த பாடலை எத்தனை தடவ வேணுனாலும் கேட்டுகிட்டே இருக்கலாம் போல !! நெஞ்சை உருக வைக்கும் அற்புத குரல் .

Published

on

தமிழகம் கலை மற்றும் பொழுது போக்கின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இயல், இசை மற்றும் நாடகம் என வகைப்படுத்தப்பட்ட மூன்று பொழுதுபோக்கு முறைகள் தெரு கூத்து போன்ற கிராமப்புற நாட்டுப்புற அரங்கில் வேர்களைக் கொண்டிருந்தன.

இசைக்கு இவுலகில் மயங்காதவர்கள் என்று எவருமே இருக்க முடியாது ஒருவரின் மன நிலையையே மாற்றும் வல்லமை கொண்டது தான் இசை , இவற்றின் மூலமாக பலரும் தற்போது பணம் சம்பாரித்து வருகின்றனர் , இதனை நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ,

Advertisement

சமீபத்தில் தாய் ஒருவர் தனது குழந்தைககாக பாடிய படலானது , தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றது , இதனை கேட்ட இணையவாசிகள் மீண்டும் , மீண்டும் கேட்டு வருகின்றனர் , அந்த பாடலை நீங்களே கொஞ்சம் கேளுங்க , எவ்ளோ அழகான வாய்ஸ் பாருங்க ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in