தனது 2 மாற்றுத்திறனாளி குழந்தையுடன் தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது !… பரபரப்பில் கோவை மக்கள் !…. - cinefeeds
Connect with us

TRENDING

தனது 2 மாற்றுத்திறனாளி குழந்தையுடன் தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது !… பரபரப்பில் கோவை மக்கள் !….

Published

on

குழந்தைகளுடன் தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை அருகே குடும்ப பிரச்சனை காரணமாக தனது 2 மாற்றுத் திறனாளி குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கௌரி என்பவருக்கு திவ்யதர்ஷினி மற்றும் பிரனேஷ் என்ற 2 மாற்றுத் திறனாளி குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கௌரியின் கணவர் தினமும் மது அருந்திவிட்டு வந்து பிரச்சனை செய்துவந்ததாகக் கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்து போய் இருந்த கௌரி தனது 2 குழந்தைகளுக்கு தூக்கு மாட்டிவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் 3 பேரில் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisement

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.தாய்வுடன் இரண்டு மாற்று திறனாளிகள் இறந்த இந்த சம்பவம் சோசியல் வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement