குழந்தையின் வாயோடு வாய் வைத்து…. கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி செய்த செயல்…. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்….!!! – cinefeeds
Connect with us

VIDEOS

குழந்தையின் வாயோடு வாய் வைத்து…. கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி செய்த செயல்…. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்….!!!

Published

on

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அப்படி தற்போது டாப் லிஸ்டில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்தான் கயல். இந்த சீரியலில் ராஜா ராணி சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சைத்ரா ரெட்டி  நடித்து வருகின்றார்.

அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் கயல் கதாபாத்திரத்தை பார்ப்பதற்காகவே தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.இதில் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி இதற்கு முன்னதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து தற்போது சன் டிவி கயல் சீரியலில் இவர் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Chaitra Latha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@chaitrareddy_official)

Advertisement

அவ்வகையில் தனது கணவருடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in