விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் ஒரு குழப்பமான சூழல் நீடித்து வருகிறது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. அமைச்சரவையில்...
திருப்பத்தூர் பிபட்டி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பைனான்ஸ் அதிபர் வடிவேல், செல்போன் மூலம் அறிமுகமான கவிதா என்ற பெண்ணின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து, நிர்வாணமாக்கி மிரட்டப்பட்ட சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
பொதுமக்களுக்கு அரசின் மருத்துவச் சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில், உரையாடலுடன் வடிவமைக்கப்பட்ட “நலம்AI” என்ற புதிய வாட்ஸ்அப் சாட்பாட் (WhatsApp Chatbot) சேவையைத் தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்டுள்ள இச்சேவையை இன்று மருத்துவம்,...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே திமுகவினர் கடும் வயிற்றெரிச்சலில் இருந்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். இந்த ஆட்சி 3 மாதங்களிலோ அல்லது 6 மாதங்களிலோ கவிழ்ந்துவிடும்...
தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநராக இருக்கும் ஜெயசீலன் ஐஏஎஸ் (IAS), தற்போது தொல்லியல் துறை இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது....
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்களின் விவரங்களைத் தமிழ்நாடு அரசு சேகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நகைக்கடன் தள்ளுபடி குறித்த புதிய...
அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குச் சென்று தேவையில்லாத ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டாம் என தமிழக முதலமைச்சர் விஜய் தனது கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அரசு ஊழியர்கள் மற்றும்...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ வி.ஜி.சரவணனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, அவருக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு...
அரசுப் பள்ளி மாணவியை பலர் முன்னிலையில் அவமானப்படுத்தியதாக தமிழக அமைச்சர் கீர்த்தனா மீது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் திமுக எம்பி சல்மா புகார் அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அரசுப் பள்ளியில்...
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விவகாரத்தில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு...