TRENDING
இந்தியாவில் முதல் முறையாக பிறந்த “சாத்தன் குழந்தை” ..!! 17 விஷ ஊசிபோட்டு கொன்ற மருத்துவர்கள்…?? தாயின் குடலை தின்று கொன்ற குழந்தை …
இந்தியா அசாம் மாநிலத்தில் இந்த 2019 மறக்கமுடியாத நிகழ்வாக சாத்தன் குழந்தை பிறந்தது. அதற்கு மருத்துவ மனையின் 17 விஷ ஊசி போட்டு கொன்ற விவகாரம் உலகஅளவின் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒன்று . இந்தியாவில் இது முதல் முறையாக பிறந்த ஒரு மரபணு குறைபாடு உள்ள குழந்தை .
கடந்த நவம்பர் மாதம் அஸ்ஸாமில் வசித்து வரும் ஒரு கற்பினுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அவள் மருத்துவமனை வரும் வழியிலேயே இறந்து விட்டால் .ஆனால் மருத்துவர்கள் குழந்தை உயிரோடு இருப்பதாய் அறிந்து அவர்கள் ஸ்கேனில் பார்த்த பொழுது தான் அறிந்த உண்மை அதி பயங்கரமாக இருந்த ஒன்று அதாவது அந்த குழந்தை தாயின் குடல் முழுவதும் தின்று தான் தாயை கொன்றது .
பிறகு அறுவை சிகிச்சை செய்து எடுத்த அந்த குழந்தை 8 கிலோவில் இருந்தது மேலும் அகோர பற்கள், தடிமனான சருமம் மேலும் நீண்ட நகங்கள் என ஒரு அகோரி போல் இருந்தது .அந்த குழந்தை மேலும் பிறந்த ஒரு மணி நேரத்தில் 18 கிலோவாக மாறிய குழந்தையை 17 விசா ஊசி போட்டு கொன்றனர் மருத்துவர்கள் இந்த சம்பவம் மறக்க முடியாத ஒன்று.