LATEST NEWS
‘விபச்சார வழக்கில் சிக்கிய பிரபல தமிழ்’…”திரைப்பட நடிகைகள்”! யார் யார் தெரியுமா? புகைப்படங்கள் இதோ..!
தமிழ் சினிமாவில் பிரபலமாகி டாப் நடிகையானவர்கள் தீடிர் என்று விபசார வழக்குகளில் சிக்கிவந்தனர் உண்மையில் இதில் நடந்தது என்ன சில நடிகைகள் ஆளும் தரப்பிற்கு இணங்கி சென்ருக்கமாற்றார்கள். அதனால் அவர்களின் அறிவுறுத்தலின் படி போலீசாரால் இந்த கைது நடவடிக்கை நடந்து இருக்கும். சில முன்னணி நடிகைகளை தங்கிருக்கும் அறையில் கையும் களவுமாக பிடிப்பட்டுஇருப்பார்கள் அனால் அவர்கள் அதோ சில காம்பர்மெய்ஸ் ஆள் அவர்களின் பெயர் கூட வாராமல் விடுவிக்கப்படுவார்கள்.
தமிழ் சினிமாவில் 1990-களில் விஜயகாந்த் , சரத்குமார் , பிரபு , கார்த்திக் என முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்த நடிகை வனிதா விபசார வழக்கில் கைது செய்து பின்னர் பாலியல் தொழில் செய்யும் நடிகை என்ற முத்திரையானவர்.
விஜயகாந்தின் கஜேந்திரா , குஸ்தி போன்ற படங்களில் நடித்த நடிகை ப்ளோரா இவரின் இயற்பெயர் ஆஷா ஷைனி இவரும் விபசவழக்கில் சிக்கியுள்ளார்.மேலும் வெளிநாடு பாஸ் போர்ட் விகாரத்திலும் கைது செய்யப்பட்டார்.
புவனேஸ்வரி தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வளம் வந்த நடிகை போலீசார் விரித்த வலையில் விபசாரவழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் இவர் அளித்த வாக்கு மூலத்தின் படி தமிழ் சினிமாவின் பல நடிகைகளின் பெயர்கள் பட்டியலில் வந்தது.
சீரியல் நடிகையான தேவி பிரியா பல சீரியலில் குணசித்திர கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகை இவரும் தீடிர் என்று விபசாரவழக்கில் கைது செய்யப்பட்டார். தற்போது வரை வழக்கு நிலுவையில் உள்ளது.
டி.ராஜேந்திரர் படமான வீராசாமி படத்தில் நடித்த நடிகை இவர் சென்னையில் உள்ள ஹோட்டலில் விபசாரவழக்கில் கைது செய்ப்பட்டார்.
சிறந்த இளம் நடிகையான சுவேதா பாசு தேசிய விருது வாங்கிய நடிகையான இவர் ஆந்திராவில் உள்ள பிரபல ஹோட்டலில் 2014 ஆண்டு விபசாரவழக்கில் கைது செய்யப்பட்டார்.