LATEST NEWS
“‘உனக்கு பில்லி சூனியம் வச்சிருக்காங்க..!’ ஷேக் சொன்ன வாக்குவாக்கு… பணிப்பெண்ணை நோட்டம் விட்ட பெண்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி.. உறைந்துபோக வைத்த பின்னணி..!!
33 வயதான வளைகுடா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திடீரென மாதவிடாய் நின்றுபோனதுடன், எலும்பு வலியும் கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஆன்மீகச் சிகிச்சைக்காக ஒரு ஷேக் என்பவரை அணுகியுள்ளார். அவர் அப்பெண்ணிற்கு திருக்குர்ஆன் வசனங்களை ஓதிப் பார்த்துவிட்டு, அப்பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் அவருக்குப் பில்லி சூனியம் வைத்துள்ளதாகக் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அப்பெண், வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் மீது சந்தேகம் கொண்டு, அவரைத் தீவிரமாகக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தார்.
அந்தத் தீவிர கண்காணிப்பிற்குப் பிறகு வெளிவந்த உண்மை, அப்பெண்ணை அதிர்ச்சியில் உறைய வைத்தது. உண்மையில், அப்பெண்ணிற்கு வைக்கப்பட்ட பில்லி சூனியத்தால் அந்த அறிகுறிகள் வரவில்லை என்பதும், அது முற்றிலும் தவறான கணிப்பு என்பதும் தெரியவந்தது. மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் முறையான ஆய்வுகளுக்குப் பிறகே அப்பெண்ணின் உடல்நிலை மாற்றத்திற்கான உண்மையான பின்னணியும், அதற்கும் பணிப்பெண்ணிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் தெரியவந்தது. மூடநம்பிக்கையால் எழுந்த தவறான சந்தேகத்தால் வீட்டில் மிகப்பெரிய விபரீதமும் குழப்பமும் உருவானது.
