TRENDING
வித்யாசமா காட்சிகள் … பூக்களுக்கு பதில் பசும்பாலை மணமக்களின் தலையில் ஊற்றினார்…. ஆர்வக்கோளாறில் உறவினர் செய்த செயல்…
உலகில் உள்ள அணைத்து மதங்களிலும் சரி அணைத்து ஜாதிகளிலும் சரி திருமணம் என்றாலே வெகு விமர்சையாக தான் நடைபெரும் சில பாரம்பரியங்களை கடைபிடித்து விமர்சையாக செய்வார்கள் அப்படி இருப்பது வழக்கம் தான் . தற்பொழுது வெளியான ஒரு வீடியோ கட்சியில் திருமணம் ஒன்று வெகு விமர்சையாக நடந்து முடிந்தது அதில் மணமக்களை வாழ்த்தும் வகையில் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் பூக்கள் தூவி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
https://www.facebook.com/haja.ala.3/videos/3472897606084590/?t=0
ஆனால் ஒரு நபர் ஆர்வ கோளாறால் மணமகளின் தலையிலும் மணமகன் தலையிலும் அவர்கள் சாஸ்த்திரத்திற்காக வைத்து இருந்த சொம்ம்பில் உள்ள பாலை எடுத்து இருவரின் தலையில் ஊற்றிவிட்டார். அதனை நேரில் பார்த்தவர்களுக்கு கோபத்தை தூண்டும் வகையில் இருந்தாலும் வீடியோ காட்சியில் பாக்கும் பொழுது ஒரு நிமிடம் சிரிப்பாக வரும் அளவிற்கு இந்த சம்பவம் அமைந்து உள்ளது.