BREAKING: மதுரை, தஞ்சை உட்பட 4 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’… இன்று மிக கனமழை எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: மதுரை, தஞ்சை உட்பட 4 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’… இன்று மிக கனமழை எச்சரிக்கை..!!

Published

on

மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in