CINEMA
கையில் மல்லிகை பூவுடன்…. வித்தியாசமான ஸ்டில்லில் அனிகா சுரேந்தர்….!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது ஹீரோயினாக கலக்கி வருபவர் தான் அனிகா சுரேந்திரன். இவர் நடிகர் அஜித்துடன் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். அதன் பின்னர் விசுவாசம் படத்தில் நடித்தார். இதை இவருக்கு அம்மாவாக நயன்தாரா நடித்திருப்பார்.
சமீப காலமாகவே அனிகா சினிமாவை போல சமூக வலைதளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் எப்போதும் புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது கையில் மல்லிகை பூவுடன் வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram