TRENDING
” தேனிலவு சென்ற மகளின் கணவனுடன் தகாத உறவை வைத்த மாமியார் ” .. 9 மாதம் கழித்து மனைவிக்கும் மாமியாருக்கும் பிறந்த குழந்தைகள்…
70 ழுவதுகளில் வந்த படத்தில் ஒன்று தொடரும் என்கிற திரைப்படம் அந்த படத்தில் மகளின் காதலனை தாய் உறவு கொள்கிறாளோ .அதுபோல் தான் தற்பொழுது உண்மையாக நடந்து உள்ளது. மகளின் கணவனை தாய் உறவு கொண்டு குழைந்தையை பெற்று இருக்கிறாள் . இதுவும் ஒரு உண்மையான தொடர்கதைதான் .அதுவும் நம் வாழும் இந்த காலத்தின் கதை. பிரித்தானிய , லண்டன் மாநகரை சேர்ந்தவர் ஜூலி . இவருக்கு வயது 53 . இவரது ஒரே மகள் லாரன் வால். கடந்த 2004 ஆம் ஆண்டு தாய் ஜூலி தான் மகள் லாரன் வாளுக்கு திருமணம் செய்து வைத்தார் பால் ஒயிட் என்கிற நபருடன்.
திருமணம் நடந்த ஆண்டை பொறுத்தவரை தாய் ஜூலி வயது 38 மகள் லாரன் வால் வயது 19 மற்றும் மருமகன் பால் ஒயிட் வயது 20 . திருமணம் முடிந்து தம்பதியர்கள் தேனிலவு செல்லும் பொழுது தாய் தனியே இருப்பாள் என்று எண்ணி தாய் ஜூலியைவுடன் அழைத்து சென்றால் மகள் லாரன் வால். அப்பொழுது கணவனும் தன் தாயும் சகஜமாக பேசி விளையாடி கொள்வதை பார்த்த மகள் லாரன் மகிழிச்சியில் இருந்தால் . ஆனால் தேன் நிலவு சென்று வந்த சில மாதங்கள் கழித்து லாரனின் சகோதரி தாய் ஜூலியின் மொபைல் போனை பார்த்ததில் மருமகன் பால் மற்றும் தாய் ஜூலி ஆபாசமாக பேசியது தெரியவந்ததால் அந்த தகவலை லாரனிடம் தெரிவித்தால் .
அந்த ஆதாரத்தை வைத்து கணவன் பாலிடம் லாரன் கேட்டதற்கு திருமணத்தை முறித்து கொண்டு கோபத்துடன் மாமியார் ஜூலியின் வீட்டிற்கு சென்றார் பால். அவர் சென்ற 9 மாதத்திலே தாய் ஜூலி மற்றும் மருமகன் பாலின் தகாத உறவால் ஒரு குழந்தை பிறந்தது. அதே சமயத்தில் மகள் லாரனிற்கும் குழந்தை பிறந்தது. இரு குழந்தைக்கும் தகப்பன் பால் மட்டும் தான் . மேலும் 2009 தில் தாய் ஜூலி மகள் லாரணை தொலை பேசியில் அழைத்து எனக்கும் பாலிற்கும் திருமணம் என்று தெரிவித்தால் .
அந்த திருமணத்திற்கு கண்ணீருடன் மகள் லாரன் சென்று வந்தால் . தான் தாய் ஜூலியே என் வாழ்க்கையை பறித்து விட்டால் என்று கண்ணீருடன் இருந்தால் . ஆனால் தற்பொழுது அவளுக்கு வேறு ஒரு வழக்கை துணை கிடைத்து விட்டது . இவ்வளவு வருடங்கள் உருண்டு ஓடிய பின்பு இந்த தகவலை வெளி உலகிற்கு தெரிவித்தால் லாரன் . தற்பொழுது லாரன் தாயின் வயது 53 மற்றும் என் தாயின் இரண்டாவது கணவனான என் முன்னாள் கணவனின் வயது 35 என்பது குறிப்பிடத்தக்கது.