TRENDING
195 வாலிபர்களுடன் பாலியல் ‘உறவு கொண்ட’…” 30 வயது இளைஞர்” உலகின் மோசமான ‘மான்ஸ்டர்’… ‘அதிர்ந்து’ போன நீதிபதி… அவருக்கு என்ன தண்டனை தெரியுமா…?
இந்தோனேசியாவை சேர்ந்த 24 வயதாக ரெய்ன்ஹார்ட் சினாகா என்ற மாணவர் காந்த 2007-ம் ஆண்டு மேல் படிப்பிற்க்காக லண்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் படித்துவந்தார் . அப்படிப்பு முடிந்தவுடன் பின்னர் மான்செஸ்டறில் உள்ள லீஸ்ட் பல்கலைக்கழகத்தில் Phd பட்டப்படிப்பில் சேர்ந்தார்.
பின்னர் “அன்றாடம் நடக்கும் பாலியல் குற்றம் ” என்ற அடிப்படியில் ப்ரோஜெட்டுக்காக தெற்காசிய பகுதியில் உள்ள ஓரின சேர்க்கையாளர்கள் கிராமத்திற்கு சென்றார்.
அதன் பின்னர் ஓரினைசேர்க்கையாளராகவே மாறினார் அதன் பின்னர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளார். 195ம் மேலான வாலிபருடன் பாலியல் ரீதியின உடலுறவு வைத்துள்ளார். அதை தொடர்ந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் வசித்து வந்த ஒரு பாலின மாணவர்களை குறிவைத்துள்ளார் சினாகா அவருடனும் தகாத உறவு கொண்டார். என 136 பாலியல் வன்கொடுமை,8 பாலியல் தாக்குதல் மற்றும் 15 வறுபுறுத்தி பாலியல் சீண்டல் என 159 வழக்குகளில் சினாகா தண்டனை பெற்று உள்ளார். ஒட்டு மொத்தமாக 195 வெவ்வேறு ஆண்களைத் தாக்கியதாக வீடியோ ஆதாரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் கைது செய்யப்பட்டு விசாரணை முடிவில அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீர்ப்பளித்த நீதிபதி இப்படி ஒரு மான்ஸ்டரை தனது வாழ்நாளில் பார்த்ததில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சினாகா பெற்றோர்கள் Phd படிப்புக்காக சென்ற தன் தற்போது மியாட் பெரிய குற்றவாளியாக மாறியிருப்பதைக் கண்ட அவரது பெற்றோர் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.