LATEST NEWS
திருமணத்திற்கு பிறகு “சுப்ரமணிபுரம் சுவாதியின்”… நிலையை பாருங்க எப்படி இருந்தவங்க.. ‘இப்படி ஆயிட்டாங்களே’…! வைரலாகும் புகைப்படம்’…?
தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் படத்தில் அறிமுகமானவர் நடிகை சுவாதி அப்படம் சூப்பர் ஹிட்டானது அதேபோல அப்படத்தில் வரும் ‘கண்கள் இரண்டால் பாடல்’ தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் பரவியது அதனால் நடிகையான முதல் படத்திலே சிறந்த புதுமுக நடிகைக்கான விருது பெற்றார். ரசிகர் மனதிலும் நீங்க இடம் பிடித்தார்.
அதை தொடர்ந்து தமிழில் பல பங்களில் நடித்தார். இவர் முதலில் தெலுங்கு திரையுலகில் தொகுப்பாளராக பணிபுரிந்தார். மேலும் தெலுங்கு சினிமாவில் மூன்று பாடல்கள் பாடியுள்ளார்.
தற்போது அவரின் நீண்ட நாள் கதறலாரை திருமணம் செய்துகொண்டு குடும்பத்தில் செட்டிலாகி உள்ளார். முன்பைவிட திருமணமான பிறகு தன் அழகை அதிகரித்து கொண்டுள்ளார். சமீபத்தில் அவரின் புகைப்பங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.