CINEMA
“பந்தக்கால் நட்டியாச்சு” நாகசைதன்யா-சோபிதா திருமண ஏற்பாடுகள் ஆரம்பம்… வைரலாகும் போட்டோஸ்…!!

நடிகை சமந்தாவும், நாத சைதன்யாவும் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் தெலுங்கு ரீமேக்கில் ஒன்றாக நடித்த மூலம் காதல் ஏற்பட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் திருமணம் நான்கு வருடங்களுக்கு பிறகு முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நடிகை சோபிதாவை நாகசைதன்யா காதலிக்க இருவரும் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்கள். ஆகஸ்ட் 8ஆம் தேதி மிகவும் சிம்பிளான முறையில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இந்த நிலையில் இவர்களின் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram