TRENDING
சுற்றுலாப்பயணியை ஆட்டோவில் ஏற்றி சென்ற ஓட்டுனர்..!!!. நடுக்காட்டில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் …??? 5 பேரால் சூழப்பட்ட பெண் …
தஞ்சாவூர் , கும்பகோணம் பகுதியில் டெல்லியை சேர்ந்த பெண் சுற்றி பார்த்த வந்தார். அவர் ஹோட்டலுக்கு வழி கேட்டு ஆட்டோவில் ஏறிவுள்ளார் . ஹோட்டலுக்கு கூட்டி செல்லாமல் வேறு இடத்திற்கு அழைத்து சென்று இறக்கிவுள்ளார். பின்பு அங்கு குடிபோதையில் வந்த 4 பேரும் சேர்ந்து அந்த இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக வன்புணர்வு செய்தனர். பின்பு அவர்களுடன் சேர்ந்து ஆட்டோ ஓட்டுனரும் அவளை சீரழித்தான் .
இந்த சம்பவத்தை 2018 முதல் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு தற்பொழுது தீர்ப்பு பிறப்பித்து உள்ளது .தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில் குருமூர்த்தி, புருஷோத்தமன், அன்பரசன், தினேஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுனர் குருமூர்த்திக்கு மட்டும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு அளித்து இருக்கிறது. மற்றவர்கள் சாகும் வரை சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு பிறப்பிக்க பட்டுள்ளது.