LATEST NEWS
“தப்பு பண்ணிட்டு திமிரா..?” பைக்கில் சென்ற இளைஞரை அடித்து துவைத்த பெண்.. நடுரோட்டில் நடந்த உச்சக்கட்ட ரகளை.. இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் செல்போனைப் பார்த்தபடியே சாலையில் நடந்து சென்ற இளம் பெண் ஒருவர், அவ்வழியாக பைக்கில் சென்ற இளைஞர் மீது மோதியதுடன் தனது தவறை ஏற்றுக்கொள்ளாமல் மாறாக அவர்மீதே பாய்ந்து சண்டையிட்டுக் கூச்சலிட்டுக் கலாட்டா செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; தான் செய்த தவறை மறைப்பதற்காக அந்தப் பெண் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு நில்லாமல், பொதுமக்களின் நடுவே அந்த இளைஞரைத் தாக்கியதுடன் தன்மீது வழக்குப் பதிவு செய்வதாக மிரட்டியும் உள்ளாள். இது தொடர்பான ஷாக்கிங் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி வைரலாகி வருகிறது.
सड़क पर चलती हुई लड़की का कोई भरोसा नहीं,वो आपके साथ कुछ भी कर सकती है।
एक युवती सड़क पर मोबाइल चलाते हुए जा रही थी,तभी बाइक चलाते हुए लड़का पास से निकलता है।
लड़की मोबाइल में इतना मस्त थी कि जिसके कारण उसे दिखाई नहीं दिया और वह बाइक वाले लड़के से टच हो जाती है।
लेकिन लड़की… pic.twitter.com/oIavV8oO2X— Pranjal (@Pra7oel) August 15, 2026
தவறு செய்தாலும் அதனை ஒப்புக்கொள்ளாமல் தன் அதிகாரத்தைக் காட்டுவது அல்லது சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது போன்ற இதுபோன்ற செயல்கள் பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. சாலையில் நடந்து செல்பவர்கள் தங்களது கவனத்தைச் செல்போனில் சிதறவிடாமல் இருக்க வேண்டும் என்பதையும், எவ்விதச் சூழலிலும் சண்டைகளைத் தாண்டி சட்டத்தை மீறி நடப்பது சரியல்ல என்பதையும் இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
