CINEMA வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியரை தாக்கியதாக…. நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு….!!! Published 2 years ago on September 21, 2024 By Soundariya தனது வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளார். முன்னாள் ஊழியர் சுபாஷ் அளித்த புகாரில் சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. Related Topics:நடிகை பார்வதி நாயர்வழக்குப்பதிவு Up Next பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா உடல்நலக்குறைவால் காலமானார்… பெரும் சோகம்…!! Don't Miss தப்பா பேசாதீங்க…! பாடகி கெனிஷாவுடன் ஆன்மீக மையம் தொடங்க இருந்தேன்…. ஜெயம் ரவி விளக்கம்…!! Continue Reading Advertisement You may like இனிமேல் என் பெயரை பயன்படுத்தக் கூடாது…சமந்தா விவாகரத்து ட்ரோல்களுக்கு முடிவு…நாக சைதன்யா வாழ்க்கையை சீரழிக்கும் ‘அந்த’ வீடியோக்கள்… நள்ளிரவில் எடுத்த விபரீத முடிவு…! பெரும் சிக்கல்…! நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு…. ஜாமீனில் கூட வெளியே வரமுடியாது…!!! கவர்ச்சியான உடையில் ஓணம் கொண்டாடிய நடிகை பார்வதி நாயர்.. பார்த்ததும் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!!