சி.தைந்து போன அழகிய குடும்பம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் ச.ட.லங்கள் அருகே கிடந்த பொருள்!! – cinefeeds
Connect with us

Uncategorized

சி.தைந்து போன அழகிய குடும்பம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் ச.ட.லங்கள் அருகே கிடந்த பொருள்!!

Published

on

தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவம் ப.லத்த சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் மார்லிமந்து பகுதியில் வசித்து வருபவர் விவசாயி சந்திரன் (42).

இவர் மனைவி கீதா (35) மகள் ரக்க்ஷிதா(16) மகன் விஸ்வந்தர் (12) ஆகியோருடன் மார்லிமந்து பகுதியில் வசித்து வருகிறார். இவர் 2 மாடுகள் மற்றும் குத்தகை நிலத்தில் விவசாயமும் செய்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் நேற்று இரவு அவர்களது வீட்டின் அருகே வசிக்கும் கிருஷ்ணன் என்பவர் சந்திரனின் உறவினரான நந்தகுமார் என்பவருக்கு அலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு சந்திரன் வீட்டில் யாரும் இல்லாததால் மாடு க.த்துவதாகவும் கூறியதின் பேரில் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்துள்ளார்.

சந்திரன் வீட்டு கதவு உள் தாழ் இட்டத்தால் ச.ந்தேகமடைந்த நந்தகுமார் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். காவல் துறையின் உதவியோடு பின் க.தவை உ.டைத்து உ.ள்ளே சென்று பார்த்துள்ளார்.

Advertisement

அப்போது சந்திரன் மற்றும் அவர் மனைவி கீதா இருவரும் க.யி.ற்.றா.ல் தூ.க்.கி.லி.ட்.டு தொ.ங்.கி.ய நி.லையில் இ.ற.ந்.து கி.ட.ந்.தன.ர். தம்பதியின் மகள் ரக்க்ஷிதா, மகன் விஸ்வந்தர் ஆகியோர் வா.யி.ல் நு.ரை த.ள்.ளி.ய.ப.டி ச.ட.ல.மாக கி.ட.க்.க அவர்கள் அருகில் பூ.ச்சு கொ.ல்.லி ம.ருந்து இ.ருந்ததை கண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.து.ள்.ளா.ர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் ந.டத்திய முதற்கட்ட வி.சாரணையில் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு கடன் மேல் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாததால் சந்திரன் குடும்பத்தோடு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதாக தெரிவித்தனர். இருப்பினும் த.ற்.கொ.லை.க்.கு வேறு ஏதேனும் கா.ரணம் இருக்குமா என்ற கோணத்திலும் பொலிசார் வி.சாரணை ந.டத்தி வ.ருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in