LATEST NEWS
என்ன கொடுமை இது?…. மாமியாருக்கு போய் உதடோடு உதடு வச்சு… ரோபோ சங்கர் மருமகனை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்….!!!

ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா ரோபோ சங்கரின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. அதைத் தொடர்ந்து சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

#image_title
கமலஹாசன் முதல் சிவகார்த்திகேயன் வரை விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் பல இயக்குனர்கள் நடிகர், நடிகர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். 3000 பேர் திருமணத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் 9000 பேர் வந்ததாக இந்திரஜா ரோபோ சங்கர் ஒரு வீடியோவில் கூட தெரிவித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் ஸ்டேஜ் இரண்டு முறை உடைந்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

#image_title
தனது தந்தை பணத்தைக் காட்டிலும் சொந்தங்களை சேர்த்து வைத்திருக்கின்றார் என்று அவர் பெருமையாக பேசி இருந்தார். இந்நிலையில் நடந்த ஒரு நிகழ்வுதான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேடையில் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவும் அவரின் தம்பி அதாவது மணமகனான கார்த்திக்கும் நடனமாடி கொண்டிருந்தார்கள்.

#image_title
அப்போது ரோபோவின் மனைவி உதட்டில் கார்த்திக் உதட்டோடு உதட்டு வைத்து முத்தம் கொடுத்து விட்டார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இதெல்லாம் என்ன பழக்கம் என்று கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.