Uncategorized
மருந்து வாங்க சென்ற இளம் பெண்ணை… “கடத்தி கதற கதற கற்பழித்த கும்பல்”… பொலெரோ காரில் ‘துடிதுடிக்க செய்த பயங்கரம்’…?
வீட்டிலிருந்து மருந்து வாங்க சென்ற பெண்ணை ஒரு கும்பல் சேர்ந்து கடத்தி சென்று துடிக்க கற்பழித்த செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை ஒரு பெண் ஹர்சித்தி பஜாரில் இருந்து உடல்நிலை சரியில்லாததால் மருந்து வாங்கிக் கொண்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பொலெரோ காரில் வந்த 4 பேர் கொண்ட சில மர்ம நபர்கள் அவரைக் கடத்திச் சென்று அவரது கை, கால்களைக் கட்டி, பொத்தி கூட்டாக சேர்ந்தும் மாறி மாறி கற்பழித்துள்ளனர் பின் அந்தக் கும்பலிடமிருந்து ஒரு வழியாக தப்பித்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்..
இது பற்றி பாதிக்கப்பட்ட அந்த பெண்; குற்றவாளிகள் அனைவரும் முகமூடி அணிந்திருந்தனர். நான் மீண்டும் மீண்டும் என்னை விட்டு விடும்படி கதறி அழுதேன், ஆனால் அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல், மாறி மாறி நாசம் செய்தனர்.
அப்பெண்ணிடமிருந்து புகாரை பெற்ற காவல்துறையினர் அந்த பெண்ணை முதல்கட்ட சிகிச்சைக்காக மஜோலியா ஆரம்ப சுகாதார மையத்திற்கு அனுப்பியுள்ளனர். மேலும் அங்குள்ள முதல் கட்ட சிகிச்சைக்கு பின் டாக்டர்கள் அவரை சிறந்த சிகிச்சைக்காக பெட்டியா மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.