க.ண்.டி.த்த கணவன் : ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவி செய்த கொ.டூ.ர செயல்!! – cinefeeds
Connect with us

Uncategorized

க.ண்.டி.த்த கணவன் : ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவி செய்த கொ.டூ.ர செயல்!!

Published

on

தமிழகத்தில் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி து.டி து.டிக்க க.ழுத்தை நெ.ரித்து கொ.லை செ.ய்த சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மீனாட்சி பேட்டை ஜே. ஜே நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல். இவருடைய மகனான தற்போது 37 வயது மதிக்கத்தக்க முருகனுக்கும், சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இவரது சொந்த அக்கா மகள் வனஜாவுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

Advertisement

இந்த தம்பதிக்கு ஆண் மற்றும் பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வனஜாவுக்கு அப்பகுதியில் உள்ள கிருஷ்ணகுமார் என்பவரின் பழக்கம் கிடைத்துள்ளது.

இவர்களின் பழக்கம் நாளைடைவி நெருங்கி பழகும் அளவிற்கு மாறியுள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக இது நீடித்து வந்த நிலையில், கணவன் முருகன் இதை கண்டுபிடித்து இருவரையும் க.ண்டித்துள்ளார்.

Advertisement

இருப்பினும், அவர்கள் முருகனின் பேச்சை கேட்காமல் இருந்து வந்த நிலையில், கடந்த 6-ஆம் திகதி வனஜாவும், கிருஷ்ணகுமாரும் வீட்டின் அருகிலுள்ள மரவள்ளி தோட்டத்தில் ஒன்றாக இருந்துள்ளனர்.

இதை முருகன் கையும், களவுமாக பி.டித்ததால், மனைவியை கண்மூடித்தனமாக தி.ட்டியதுடன், அ.டித்துள்ளார். இதில் ஆ.த்திரமடைந்த கிருஷ்ணகுமார், முருகனை தா.க்க, உடனே வனஜா கைலியால் கணவர் என்று கூட பார்க்காமல், முருகனின் க.ழுத்தை நெ.ரித்து து.டி து.டிக்க கொ.லை செ.ய்துள்ளார்.

Advertisement

அதன் பின் இரவில் அனைவரும் தூங்கிய பின்பு, முருகன் உ.டலை எடுத்து வந்து வீட்டின் சந்தில் போ.ட்டுள்ளார்கள். காலையில் அக்கம் பக்கத்தினர் கணவர் த.டுக்கி வி.ழுந்து இ.றந்துவிட்டார் என்று நாடகமாடி உள்ளார்.

அதன்பேரில் முருகன் உ.டலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் முருகன் சாவில் ச.ந்தேகம் உள்ளது என்று முருகன் உ.டம்பில் கா.யம் உள்ளதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, உடனடியாக அங்கு வந்த பொலிசார்முருகனின் உ.டலை கை.ப்பற்றி பி.ரேத ப.ரிசோதனைக்காக அனுப்பி, மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

அப்போது வனஜாவிடம் பொலிசார் வி.சாரணை மேற்கொண்ட போது, நானும் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் கிருஷ்ணகுமார் கடந்த ஐந்து வருடமாக தொடர்பில் இருந்து வந்தோம்.

இதையடுத்து, கடந்த 6-ஆம் திகதி நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை கணவர் கையும், களவுமாக பி.டித்ததால், அவரை க.ழுத்தை நெ.ரித்து காதலன் உதவியுடன் கொ.லை செ.ய்துவிட்டேன் என்று கூறியுள்ளார். அதன் பின் பொலிசார் கிருஷ்ணகுமார் மற்றும் வனஜா இருவரையும் கை.து செய்து சி.றையில் அ.டைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in