LATEST NEWS
“யாருடா இவன்?.. கையில் கோடாரியுடன் கலெக்டர் ஆபீஸிற்குள் புகுந்த இளைஞர்… அலறி அடித்த அதிகாரிகள்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் கையில் கோடாரியுடன் ஒரு இளைஞர் நுழைந்ததால் அந்த வளாகத்தில் பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. திடீரென நடந்த இந்தச் சம்பவத்தால் அங்கு இருந்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் அச்சத்தில் தலைதெறிக்க ஓடினர்.
DM कार्यालय में, हाथ में कुल्हाड़ी लेकर पहुंच युवक परिसर में मचा हड़कम।
जिला कलेक्ट्रेट में उस वक्त हड़कंप मच गया
जब एक युवक हाथ में कुल्हाड़ी लेकर सीधे
DM कार्यालय के बाहर पहुंच गया।
अचानक हुई इस घटना से कलेक्ट्रेट परिसर में
मौजूद अधिकारी, कर्मचारी और फरियादियों के बीच… pic.twitter.com/TJXFXWWOEf— premprakash (@pp73030711) July 24, 2026
உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியாளர்களும் அந்த இளைஞரைச் சுற்றி வளைத்துக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து கைது செய்தனர். சரியான நேரத்தில் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்ததால் பெரிய விபரீதம் எதுவும் தவிர்க்கப்பட்ட நிலையில், அவர் எதற்காகக் கோடாரியுடன் அலுவலகத்திற்கு வந்தார் என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
