TRENDING
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கண்டன போராட்டத்தில் களமிறங்கிய திமுக ஸ்டாலின் இன்று ….! நாடு முழுவதும் கொந்தளிக்கும் குடியுரிமை மசோதா போராட்டம் …
குடியுரிமை மசோதா வழங்க கோரி கார்த்திகை தீபம் அன்று துவங்கப்பட்டது மாணவர்கள் போராட்டம் .வடா இந்தியாவில் ஆனால் இந்த போராட்டம் நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டு போயிருக்கிறது. அதிலும் கடந்த இரண்டு நாட்களாக தான் அதிகம் ஆனாது நாடு முழுவதும். இதனால் பரத்தரப்பிலிருந்து சர்ச்சைகள் கிளம்பி கொண்டுயிருந்த நிலையில் , அமைதியாக இருந்த காங்கிரஸ் கட்சியும் தற்பொழுது தீவிரமாக போராட்டம் செய்து வருகிறது .இந்த போராட்டத்தால் பிரதமர் மோடி மிகவும் வருத்தத்துடன் உள்ளதாக பேட்டி அளித்து உள்ளார்.
அதிலும் அசாம் மற்றும் மேட்கு வங்க பகுதியில் தான் மிக தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த குடியுரிமை சட்டம் கொண்டு வந்தால் நாடு முழுவதும் இருக்கும் இஸ்லாமியர்கள் வெளியேற்ற படுவார்கள் . அதுமட்டும் இல்லாமல் அவரகளது குடிவுரிமையும் மறுக்கபடும் .நாடு முழுவதும் பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் இதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள் .
அதுபோல் தமிழ்நாட்டிலும் இந்த குடிவுரிமைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்ட போராட்டம் நடக்க துவங்கியுள்ளது திமுக சார்பில். முதலில் சென்னையில் திமுக இளைஞ்சர்கள் உறுப்பினர் அணி போராட்டம் நடத்திஉளள்து .இந்நிலையில் தற்பொழுது இன்று திமுக ஸ்டாலின் சார்பில் பெரும் கண்டன போராட்டம் நடந்து வருகிறது காஞ்சிபுரம் மாவட்டத்தில் .
திமுகவின் முக்கிய எம்பிக்கள் ஆ.ராசா , கனிமொழி, தயாநிதி மாறன், திருச்சி சிவா ஆகியோர் சென்னையிலும் திருச்சியிலும் போராட்டம் செய்து வருகிறார்கள்.இந்த போராட்டத்தில் பிரதமர் மூடி மற்றும் அமைச்சர் அமிர்ஷா ஆகியோருக்கு எதிராக கோஷங்கள் எழும்புகின்றன இதனால் பாதுகாப்பு அடிப்படையில் போலீசார் குவிக்கப்படுகிறார்கள் .