Uncategorized
காதலியின் அம்மாவிற்கு அந்த மாதிரி புகைப்படங்களை அனுப்பியது ஏன்? விசாரணையில் இளைஞன் சொன்ன காரணம்
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே இருக்கும் ஒசரவினை பகுதியை சேர்ந்தவர் சகிதா(45). கணவர் இறந்துவிட்ட நிலையில் இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் ஷர்மிளா(26) குவைத் நாட்டில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார். ஷர்மிளா குவைத் செல்வதற்கு முன்பு மர்பின் தனேஷ் என்பவரை காதலித்துள்ளார். இதனால் இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்றுள்ளனர். பேஸ்புக் மூலம் இவர்களின் காதல் ஆ ரம்பமாகி யுள்ளது.

இருவரும் திருமணம் செய்துகொ ள்ளலாம் என்று இருந்த போது தான், கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஷர்மிளா குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து, ஷர்மிளாவிடம் பணம் கேட்டு மர்பின் தனேஷ் மி ரட்டி வந்துள்ளார். அப்படி பணம் தரா விட்டால், தனி மையில் போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் ப திவே ற்றிவி டுவேன் என்று மி ரட்டி யுள்ளான். இது ஷர்மிளாவின் தயார் சகிதா அச்சுவுக்கு தெரியவர, அவர் உட னடியாக காவல்நிலையத்தில் இளைஞன் மீது பு கார் கொடுத்துள்ளார்.
அதன் பின் பொ லிசார் மர்பின் தனேஷை கைது செய்து விசாரணை மேற்கொ ண்டுள்ளனர். அப்போது அவர் கூறுகையில், நானும் ஷர்மிளாவும் நெ ருங்கி பழ கினோம். இது ஷர்மிளா அம்மாவுக்கும் தெரியும். அவள் வெ ளிநாடு செல்வதற்கு பண உதவி செய்தேன். இப்போது ஷர்மிளா வே று ஒருவரை காதலிப்பதாக சொல்கிறார்கள். அவருக்குதான் அவளை கல்யாணம் செய்ய வைக்க போ வதாகவும் கேள்விப்ப ட்டேன். அதனால்தான் என்னுடன் ப ழகிய நாட்களில் நாங்கள் எடுத்து கொண்ட வீடியோ, புகைப்படங்களை அம்மா ஷர்மிளாவின் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைத்தேன்.
என்னை ஏ மாற்ற நினைக் காதே என்றும் சொன்னேன். அதை ஷர்மிளா காதில் போட்டுக்கொ ள்ளவே இல்லை. அதனால்தான் அந்த புகைப்படங்களை அவள் அம்மாவுக்கு அனுப்பினேன் என்று கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். என்றார். அஞ்சுகிராமம் போலீசார் தொடர் விசாரணையில் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் கன்னியாகுமரி பகுதியில் ப ரபர ப்பு ஏற்பட்டுள்ளது.
