கருவுற்ற நாள் முதல் பிரசவம் வரை எல்லாமே அரசு மருத்துவமனை தான்’..! கொரோ னா வார்டு அருகிலேயே குழந்தை பெற்ற அதிமுக MLA-ன் மனைவி..! - cinefeeds
Connect with us

Uncategorized

கருவுற்ற நாள் முதல் பிரசவம் வரை எல்லாமே அரசு மருத்துவமனை தான்’..! கொரோ னா வார்டு அருகிலேயே குழந்தை பெற்ற அதிமுக MLA-ன் மனைவி..!

Published

on

கடந்த வருடம் மானாமதுரை இடைத்தேர்தல் சட்டப்பேரவையில் நாகராஜன் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் எஸ்.நாகராஜன் அவர்கள். இவருக்கு கடந்த 2003ம் ஆண்டு திருமணமானது இங்கே குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி பெயர் சிவசங்கரி, இந்த தம்பதிக்கு 16 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை என்பதாக கூறப்படுகிறது.

மேலும் சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் நாகராஜன் அவர்கள். இந்நிலையில் 16 ஆண்டுகளுக்கு பின் அவரது மனைவி சிவசங்கரி கர் ப்பம் அ டைந்துள்ளார். இந்நிலையில் கர் ப்பம் அ டைந்த அவரது மனைவி அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். அதே போலவே அவரது ஆ சையை நிறைவேற்றியுள்ளார் நாகராஜன் MLA.

Advertisement

அவரது மனைவி அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறுவேன் என்று விருப்பம் தெரிவித்துள்ளதால் மானாமதுரை அருகே உள்ள முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் கர் ப்ப காலத்தில் சிவசங்கரி சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பதாக கூறப்படுகின்றது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோ னா நோ யாளி களுக்கும் சிகிச்சை அ ளிக்கப்பட்டு வருகிறது என்பது தான்.

மேலும் அதன் அருகில்தான் உள்ளது கொரோ னா சிகிச்சை அ ளிக்கப்படும் வார்டு. ஆனால் தைரியமாக அவரது மனைவி சிவசங்கரி அந்த மருத்துவமனையில் குழந்தை பெற்றுக் கொண்டார். தற்போது பெ ரும்பாலும் தனியார் மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நபர்கள் மத்தியில், அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்று மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தார் MLA வின் சிவசங்கரி அவர்கள். இதனை செய்த அவரை பாராட்ட வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in