15 வயதிலே வீட்டை விட்டு ஓடிப்போய் ; ‘போதைக்கு அடிமையாகி பலபேருடன்’.. காலத்தை கழித்த ஜெயலலிதா நாயகி…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

15 வயதிலே வீட்டை விட்டு ஓடிப்போய் ; ‘போதைக்கு அடிமையாகி பலபேருடன்’.. காலத்தை கழித்த ஜெயலலிதா நாயகி…!

Published

on

சமீபத்தில் பிரபல சினிமா நிறுவனம் திறப்பு விழா நடைபெற்றது அதில் கலந்து கொண்ட நடிகை கங்கனா ராணுவத்தின் சகோதிரி ரகோலி சந்தால் மாறும் அவரது மகன் போன்றோர் கலந்து கொண்டனர் அதில் கங்காணாவால் கலந்து கொள்ள முடியவில்லை அதற்க்கு பதில் கங்கனா டீம் சார்பில் ஒரு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

Advertisement

#KanganaRanaut talks about the time when she couldn’t close her eyes because tears won’t stop. 🙏🙏

A post shared by Kangana Ranaut (@team_kangana_ranaut) on

Advertisement

அந்த வீடியோவில் கங்கனா வயதிலே வீட்டை விட்டு வெளியேறி பல கஷ்ட்டங்கள் அனுபவித்து பிறகு சினிமா துறையில் சேர்ந்து அதில் இரண்டு வருடங்களுக்கு மேலாக போதைக்கு அடிமையாகி என் வாழ்க்கையை தொலைத்தேன். மிகவும் மோசமான பாதைக்கு சென்றேன் அப்போது குறிப்பிட்ட சில வகை மக்களுடன் என் வாழ்ந்து கொண்டு இருந்தேன். அவர்களுடன் இருந்து பிறந்தால் எனக்கு மரணம் வந்து சேர்ந்துவிடும்.

Advertisement

இந்தநிலையில் தான் என்னக்கு ஒரு நல்ல நண்பர் கிடைத்தார். அவரின் ஆலோசனை படி யோக பயிற்சியில் சேர்ந்தேன் ராஜயோக புத்தாக்கத்தை படித்தேன் பின்னர் சுவாமி விவேகானத்தாரை என் குருவாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையின் அடிப்படை பற்றி புரிந்து கொன்று நல்ல பழக்கங்களை கடைபிடித்தேன்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in