TRENDING
காதலியை பார்ப்பதற்காக நடுஇரவில் அத்துமீறி உள்ளே நுழைந்த துணை நடிகர் ..??கணவன் பார்த்த காட்சி ..!!இரவில் நேர்ந்த கொடூரம் ..
நான்கு நபர்கள் இணைந்து ஒரு நபரை சாகடித்து உள்ளனர் சென்னையில் நள்ளிரவில் . மதுரையிலிருந்து சினிமா இயக்குனர் ஆகா கனவோடு சென்னைக்கு வந்து இருபவர் ரவி . இவருக்கு சினிமாவின் வாய்ப்பு வாங்கி தருவதாக சொல்லி தன்னுடன் ஸ்நேஹத்தை வளர்த்துக்கொண்டவர் தேவி . இவர் ஒரு துணை நடிகையை பல படங்களில் நடித்தவர். வடக்கு கொரட்டூரில் குடும்பத்தோடு வசித்து இருந்தவர் தேவி. இவருடைய கணவர் சங்கர் . வியாபார தொழில் செய்பவர்.
சில வருடமாகியும் ரவிக்கு இயக்குனராகும் வாய்ப்பு கிடைக்க வில்லை இதனால் தேவியுடன் இணைந்து பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்தார் . ஆனால் இவர்களுக்கு தற்பொழுது சில வருடங்களாக எந்த படவாய்ப்பு கிடைக்கவில்லை . மேலும் தேவியும் ரவியும் கடந்த 5 வருடங்களாக நட்பாக பழகி வந்தனர். அதனால் தேவியின் வீட்டிற்கு ரவி அடிக்கடி சென்று வந்துள்ளார். இதனால் தேவியின் கணவருக்கு இவர்களின் நட்பு பிடிக்காத காரணத்தினால் ரவியிடம் வரக்கூடாது என்று சொல்லி கண்டித்து உள்ளார்.
மேலும் தேவியுடனும் வாக்குவாதம் செய்து உள்ளார் .ஆனால் ரவியோ மீண்டும் தேவியின் வீடிற்கு வந்து உள்ளார். இதனால் தேவி தான் குடி இருக்கும் வீட்டை விட்டு காலி செய்து விட்டு .தனது சொந்த ஊருக்கே சென்று விட்டனர். அதனால் தேவியின் தங்கை லட்சுமி இருக்கும் வீட்டின் குடியிருப்பை கஷ்டப்பட்டு ரவி கண்டு பிடித்து விட்டார். கொளத்தூர் ராஜீவ்காந்தி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் லக்ஷ்மி. இவருடைய கணவர் சவுரியார். இவர் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவர். ரவி லக்ஷ்மியின் வீட்ற்குவந்து தேவி இருக்கும் இடத்தின் விலாசத்தை கொடுக்குமாறு கேட்டார். ஆனால் லட்சுமி தரமறுத்து அவரை வெளியே அனுப்பிவிட்டார்.
இதனால் கோபம் அடைந்த ரவி நேற்று இரவு தீடிர் என்று அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்த வேலையில் ரவி லக்ஷ்மியின் வீட்டு கதவை தட்டியுள்ளார். யார் என்று கேட்டதற்கு பதில் சொல்லாமல் கதவை தட்டி கொண்டே இருந்தார் .அவர்கள் அனைவரும் கண்விழித்து கதவை திறந்தது பொழுது தான் யாரென்று சொல்லாமல் அத்துமீறி லக்ஷ்மியின் வீட்டிற்குள் ரவி நுழைந்தார் அங்கு லக்ஷ்மியின் குழந்தையை வேகமாக தூக்கி கொண்டு கழுத்தை நெரித்து தேவியின் விலாசத்தை கொடுத்துவிடு என்று மிரட்டினார்.
இவர்களுக்குள் சண்டை வந்தது பின்பு லட்சுமி தேவியிடம் போன் செய்து அழைத்தால் உடனே சம்பவ இடத்திற்கு தேவியும் அவளது கணவர் சங்கரும் வந்தனர். பின் அவரிடம் வாக்குவாதம் நடந்தது ரவி, தேவி நான் உனக்காக தான் இங்கு வந்தேன் நான் வெளியே போகமாட்டான் என்று சொல்லி தேவியிடம் கண்ணீர் விட்டார். எவ்வளவு சொல்லியும் ரவி கேட்காததால் நால்வரும் அவரை உருட்ட கட்டையால் அடித்தார்கள் பின்பு சுத்தியல் மண்டையில் தாக்கியதும் அவர் ரத்தவெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்தார் .
பின்னர் ராஜமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் பின்பு உடலை கைப்பற்றி மருத்துவமனையில் அனுமதித்ததில் அவர் இறந்து விட்டார் என்று வூர்தி செய்ய பட்டது . பின்பு அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு .தேவி,லட்சுமி,சவுரியர், சங்கர் ஆகிய நால்வரும் கைது செய்து கூண்டில் அடைத்து விசாரணை நடந்து வருகிறது.