அய்யோ கடவுளே… கல்யாண நாளில் இப்படி ஒரு சோகமா..? மணமகள் கோலத்தில் மகள்… பிணமாக கிடந்த தந்தை…கதறும் குடும்பம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ கடவுளே… கல்யாண நாளில் இப்படி ஒரு சோகமா..? மணமகள் கோலத்தில் மகள்… பிணமாக கிடந்த தந்தை…கதறும் குடும்பம்..!!

Published

on

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியை அடுத்த ரெகுநாதபுரம் அருகே உள்ள கொல்லந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா . இவரது இளைய மகள் முனீசுவரிக்கு இன்று திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் கருப்பையா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது வீட்டைச்சுற்றி அமைக்கப்பட்டிருந்த மட்டை வேலி சரிந்து கிடந்ததால் அதனை கம்பியால் கட்டி ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார்.

Advertisement

அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் மின் இணைப்பு மீட்டர் பெட்டி மீது கம்பி உரசியதாக தெரிகிறது. அப்போது கருப்பையாவை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in