வலையில் சிக்கிய பெரிய ராட்சஸ சுறாமீனை மீண்டும் கடலில் விடும் ஒரு அரியவகை காட்சி.. வைரலாகி வருகிறது… - cinefeeds
Connect with us

TRENDING

வலையில் சிக்கிய பெரிய ராட்சஸ சுறாமீனை மீண்டும் கடலில் விடும் ஒரு அரியவகை காட்சி.. வைரலாகி வருகிறது…

Published

on

கேரளா கோழிக்கூடு கடல் பகுதியில் உள்ள மீனவர்களுக்கு மீன்பிடியின் பொது ஒரு பெரிய ராட்சஸ திமிங்கலம் வலையில் மாட்டியது . அந்த திமிங்கலத்தை இயக்காமல் மீனவர்கள் அதனை மீண்டும் கடலில் உயிர் வாழ்வதற்காக பாதுகாப்பாக விட்டுவிட்டனர்.

குறித்த இந்த காட்சி சோசியல் வலைதள பகுதியில் பிறவி வருகிறது. இந்த காட்சியை பார்க்கும் பொழுது ஒரு திரைப்படத்தில் வரும் காட்சிபோல் தோன்றுகிறது . அந்த சுறாவினை மீனவர்கள் பிடித்தபின் அதனை கடலில் விட முயற்சித்து அதன் வால் பகுதியில் கயிறு கட்ட நினைத்தபொழுது அந்த சுறாமீன் அவர்களை வாளினால் வீசி அடித்தது அதிஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். மேலும் அந்த திமிங்கலத்தையும் கடலில் விட்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in