‘ஒருநாள் விட்டு ஒருநாள்’… ‘என நான்கு மகள்களை மாறி ,மாறி கற்பழித்த கொடூர தந்தை…! “மருத்துவ அறிக்கையில் வெளிவந்த”.. உண்மை..? - cinefeeds
Connect with us

TRENDING

‘ஒருநாள் விட்டு ஒருநாள்’… ‘என நான்கு மகள்களை மாறி ,மாறி கற்பழித்த கொடூர தந்தை…! “மருத்துவ அறிக்கையில் வெளிவந்த”.. உண்மை..?

Published

on

கேரளாவில் உள்ள வலஞ்சேரி பகுதியில் பெற்ற மக்களையே தந்தை கற்பழித்துவரும் கொடுமை அரங்கேறி உள்ளது . அப்பகுதியில் கூலி வேலை செய்துவருபவர்க்கு சுமார் 10, 13, 15, 17 ஆகிய வயதில் நான்கு பெண் குழந்தைகள் உள்ளது. தந்தையானவர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தன்னுடைய நான்கு மகள்களை ஒருநாள் வீதம் ஒருநாள் ஒன்று கற்பழித்து வந்துள்ளார்.

தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியே சொல்லாமல் பொறுத்திருந்து மகள்கள் இதில் 10 வயதில் இருந்த சிறுமியின் நடவடிக்கை மாற்றத்தை கண்ட பள்ளி ஆசிரியர்கள் என்னவென்று கேட்ட போது தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை கூறினால்.

Advertisement

பின்னர் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் அதிகாரியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மற்றும் அப்பெண்களை மருத்துவ பரிசோதனை செய்த்ததில் அவர்களின் கன்னித்தன்மை இழந்த்துள்ளனர் என தெரியவந்தது. இதனையடுத்து அந்த கொடூர தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in