LATEST NEWS
“அருவருப்பின் உச்சம்.. “என்னது பிணம் எரியும் விறகில் சிக்கன் சமையலா..?” வாரணாசியில் அரங்கேறும் அதிர்ச்சி செயல்… இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!
இந்தியாவின் மிகவும் பழமையான மற்றும் புனிதமான தகன மையம் ஒன்றாக வாரணாசியில் உள்ள மணிகர்ணிகா காட் திகழ்கிறது. இங்கு நாள் முழுவதும், 24 மணி நேரமும் பிணங்கள் எரிந்து கொண்டே இருப்பதை மக்கள் காண முடியும். பிறப்பும் இறப்பும் சந்திக்கும் இந்த ஆன்மீக மையத்தில், மனித உடல்கள் தகனம் செய்யப்பட்ட பிறகு மீதமிருக்கும் விறகுகளைப் பயன்படுத்தி, சிலர் கோழி இறைச்சி சமைக்கும் அதிர்ச்சிகரமான விசித்திரமும் அரங்கேறி வருகிறது.
भारत का सबसे प्राचीन घाट में से एक मणिकर्णिका घाट जहां 24 घंटे शवों को जलते हुए देखा जाता है। उसी घाट पर कुछ लोग शवों के जलने के बाद जो लकड़ी बच जाती है उसको जलाकर चिकन बना रहे है। pic.twitter.com/JAJJWcS7qd— Einstein Yadav (@EinstYdv) August 7, 2026
பிணங்கள் எரியும் அதே சூழலில், அந்த விறகுகளைக் கொண்டு உணவு சமைத்து உண்ணும் இந்தச் செயல் பலருக்கும் பேரதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், அங்கு வாழும் சில குறிப்பிட்ட மக்களின் வறுமை, தனித்துவமான வாழ்வியல் முறை மற்றும் ஆன்மீகக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட நடைமுறை வாழ்க்கையே இதற்கு முதன்மை காரணமாக அமைகிறது. இந்த அதிர்ச்சித் தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
