LATEST NEWS
“நான் முற்பிறவியில் நாகப் பாம்பு..!” ஆதாரத்துடன் அடித்து கூறும் பெண்.. உறைந்து போன நெட்டிசன்கள்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!
தன் கழுத்தில் உள்ள இரண்டு தழும்புகள் பாம்பு கடித்தபோது ஏற்பட்ட அடையாளங்களைப் போலவே சரியாக இருப்பதாகக் கூறும் பெண் ஒருவர், தான் தனது முற்பிறவியில் பெண் நாகப் பாம்பாக வாழ்ந்ததாக நம்புவதாகவும், தனது பற்களை ஒன்றாக அழுத்தும்போது கன்னங்களிலும் பாம்பு கடித்தது போன்ற அடையாளங்கள் தோன்றுவதாகவும் விவரித்துள்ளார்; மேலும் இது போன்ற வினோதமான மற்றும் வியக்கத்தக்க அனுபவங்களைச் சிறுவயது முதலே தான் உணர்ந்து வந்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.
इस लड़की ने अपने पिछले जन्म के बारे में चर्चा की इस लड़की ने बताया है कि इसके गले पर जो दो निशान है यह बिल्कुल उस तरह से है जैसे
सांप काटते समय निशान छोड़ देता है
जब भी अपने दांतों को दबाती है तो उसके गाल पर भी दो निशान ऐसे हो जाते हैं जैसे सांप काटता है
इस लड़की बचपन में ऐसा… pic.twitter.com/Qft6EG5DaY— Rupali Gautam (@Rupali_Gautam19) August 14, 2026
நமது கிராமங்களில் கூட எவரேனும் மிகவும் அழகாக இருந்தால், “இவ்வளவு அழகாக இருக்கிறாளே, அவள் ஒருவேளை முற்பிறவியில் நாகப் பாம்பாக இருந்திருப்பாளோ?” என்று மக்கள் இயல்பாகக் கிண்டலாகவோ அல்லது ஆச்சரியமாகவோ கூறுவது வழக்கமான ஒன்றிwல், இந்தச் சிறுமியின் கூற்று தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து விவாதப் பொருளாக மாறியுள்ளது.
