Uncategorized
உயிருடன் இருப்பவர்களை கொன்று… ‘குவித்து வரும் சீனா அரசு…! ‘கொரோனாவின் கோர முகம் : வீடியோவால் வெளிவந்த உண்மை..?
சீனாவில் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தை பார்க்கும் போது நமக்கு கண்ணில் நீரை வரவழைக்கிறது அந்த அளவிற்கு கொரோனா வைரஸ் உயிர் பாலி வாங்கி உள்ளது. அதனை காட்டிலும் தற்போது சீனாவில் பெண்ணொருவர் வெளியிட்ட வீடியோவால் பூகம்பம் ஏற்பட்டு நம் மனத்தை உறையவைத்துள்ளது.
கொரோனோவின் தாக்கத்தினால் இதுவரை சுமார் 2701 இறந்துள்ளதாக சீனா அரசு அறிவித்துள்ளது .இந்த கொடூர நோயால் 8000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
மேலும் உயிர் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் அதனை வெளியே சொன்னால் பாதிப்பு என்று அந்த நாட்டு அரசு மாறைப்பதாகவும் பலர் கூறிவருகிறினார்கள்.
சீனாவை சார்ந்த பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோவால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுவருகிறது. அதில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை சீனாவில் உயிருடன் இருப்பவர்களை கொண்டு குவித்து வருகிறினார்கள். சில பேரை எரித்து விடுகிறார்கள்.
Astonishing! This lady says she saw several people wrapped into bags while still breathing. Burned while alive!
震惊!真的是烧活人啊!「我们都看到的,亲眼看的嘛……真是想到寒心呐……」#COVID2019 #Coronavirus #CoronavirusOutbreak #coronaviruschina #武汉肺炎 #新冠肺炎 #新冠病毒 pic.twitter.com/ToLfzz7ZXn— 曾錚 Jennifer Zeng (@jenniferatntd) February 24, 2020
இந்த கொடுமைகளை என்னால் தங்கி கொள்ள முடியவில்லை என்று இளம் பெண் ஒருவர் தைரியமாக வீடியோ எடுத்து தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ உலக அளவில் வைரலாகி வருகிறது.