TRENDING
திருமணமான சில நொடிகளில் மணமகன் கைது செய்யப்பட்டார்.???? பட்டாக்கத்தியை திருமணத்தில் உபயோகித்த மாப்பிள்ளை …
சென்னை திருவேற்காடு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் பச்சையப்பன் கல்லூரியின் முன்னர் “ரூட் தல” என்னும் ஒருவரின் திருமணமாகும் அது. மேலும் திருமணத்தில் சக மாணவர்கள் மணமகனிடம் கேக் வெட்டுவதற்காக 3 அடி நீள பட்டாக்கத்தியை மணமகனின் கொடுத்தனர்.
மணமகன் அந்த கத்தியை கொண்டு கேக் வெட்டியது மட்டும் இல்லாமல் அந்த கத்தியை வைத்து சுழற்றினார். மேலும் மணமகனின் நண்பர்களும் அதே போன்று கத்தியை வைத்து சுழற்றினார் மகிழிச்சியில் . குறித்த இந்த சம்பவம் வீடியோ காட்சியாக பதிவு செய்து தீயாய் சோசியல் வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ காட்சியினை அறிந்த காவல் துறையினர்.
TN Police arrest newly wed groom for cutting cake with machete at his marriage reception.Bhuvanesh,alumni of Pachayappa college brandished machete and cut his wedding cake along with his friends. As the video went viral Thiruverkadu police has arrested him and in lookout for otrs pic.twitter.com/fFhh3DJ5Kj
— Mugilan Chandrakumar (@Mugilan__C) January 28, 2020
மணமகன் மறுவிருந்திற்காக மாமியார் வீட்டிற்கு வரும்பொழுது போலீசார் அவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். திருமண மாப்பிள்ளை கைது செய்யப்பட்டதால் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.